25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பெண்கள் இடது பக்கம் மூக்கு குத்தி இருந்தால் …
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்கள் இடது பக்கம் மூக்கு குத்தி இருந்தால் …

பொதுவாக பெண்களுக்கு வலது பக்கம் மூக்கு குத்துவது சாஸ்திர ரீதியாகவும், உடல்நல ரீதியாகவும் சிறந்ததாகக் கூறப்படுகிறது. ஏனெனில் இடப்பக்கம் மூக்கு குத்துவதுதான் அதிக பலன்களை தருகிறதாம். குறிப்பாக, இடது பக்கத்தில் முக்கு குத்திக் கொள்வதால், பெண்களின் வலது பக்க முளை சிறப்பாக இயங்குகிறது.

இடப்பக்கத்தில் குத்தி கொள்வதால், பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளும் சீராக செயல்படுகிறது. மூக்கு குத்தியுள்ள பெண்களுக்கு குறைவான பிரசவ வலியை அனுபவிக்கிறார்களாம். இதனால், குழந்தை சிரமமின்றி எளிதாக பிறக்கும் என்கிறார்கள். அதேபோல மாதவிடாய் பிரச்சனைகளின் அவதியும் குறைகிறதாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *